பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= 86 எழு தததிகாரம் எண்ணின் றொகுதி யுளப்படப் பிறவும் அன்னவை யெல்லாம் மருவின் பாத்திய புணரிய னிலையிடை யுணரத் தோன்றா. 77 பா.வே. அன்ன - சுவடி 11. 484 கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநவும்" வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்: விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியன் மருங்கி னுணர்ந்தன ரொழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர். 78 பா.வே. 1. செய்யுட் - சுவடி 73, 115, 2. டிரினவும் - சுவடி 10:51, 1952 3. தோன்றினும் - சுவடி 1051 குற்றியலுகரப் புணரியல் முற்றும். எழுத்ததிகாரம் முற்றும்.