பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையியல் 778-294 வினையொடு நிலையினு மெண்ணுநிலை திரியா நினையல் வேண்டு மவற்றவற் றியல்பே. பா.வே. 1. நிலையல் - சுவடி 73 எழுத்துப்பிழை. னை லை 779-295 என்று மெனவு மொடுவுந் தோன்றி யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே. 780–296 அவ்வச்' சொல்லிற் கவையவை பொருளென மெய்பெறக் கிளந்த வியல வாயினும் வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்துவேறு' வரினுந்' தெரிந்தனர் கொளலே. பா.வே. 155 45 46 47 1. அவ்வவ் - சுவடி 34, 48, 60, 1044, 1053 எழுத்துப்பிழை ச் - வ் வினையினும் பெயரினும் - பதிப்பு 16 3. திரிந்து பேறு - சுவடி 48 எழுத்துப்பிழை. வே > பே 4. படினுந் - பதிப்பு 9 பதிப்பு 38, 39 இல் சு.வே. 5. தெரிந்தன - சுவடி 48 எழுத்துப்பிழை. ரகரமெய் விடுபாடு. 781-297 கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற்’ றியலா னுணர்ந்தனர் கொளலே. பா.வே. 1. அன்ன பிறவும் - பதிப்புகள் 16, 20, 80. அன்னபிற தோன்றினும் - சுவடி 11. சுவடி 73, II of தோன்றினும் என்னும் சொல் இல்லை. 2. கிளர்ந்தவற் - சுவடி 48 எழுத்துப்பிழை. ரகரமெய் மிகை இடையியல் முற்றும். 48 இரண்டிலும்