பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 O 1173-226 பரத்தை வாயி னால்வர்க்கு முரித்தே நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர். பா.வே. 1. வின்றஃ - சுவடி 115 - I - 1174-227 ஒருதலை யுரிமை வேண்டினு மகடூஉப் பிரித லச்ச முண்மை யானும்’ அம்பலு மலருங் களவுவெளிப் படுக்குமென்(று) அஞ்ச வந்த வாங்கிரு வகையினும் நோக்கொடு வந்த விடையூறு பொருளினும் போக்கும்’ வரைவு மனைவிகட்"டோன்றும் பா.வே. 1. வேண்டியு - நச்சர். பாடம். 2. யாயினும் - சுவடி 73. பிழை. யாகலின் - பதிப்பு 17 3. போக்கு - சுவடி 53. பிழை, உம்மை வேண்டும். 4. மனைவிக்கட் - பதிப்புகள் 2, 7 18, 23 1175-228 வருத்த மிகுதி சுட்டுங் காலை(ய்) உரித்தென மொழிப வாழ்க்கையு ளிரக்கம்.

  1. ■ H ... I 1176-229 மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும்

நினையுங் காலைப் புலவியு ளுரிய, பா.வே. 1. பணியும் - சுவடி 73. எழுத்துப்பிழை வு>யு. 1177-230 நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே. பொருளதிகாரம் 29 of 0. 31 32 33