பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபியல் & 5, 1 1கச்சி-652 வழியெனப் படுவ ததன்வழித் தாகும். 97 1கி00-553 வழியி னெறியே நால்வகைத் தாகும். 9 8 1கிச1-554 தொகுத்தல் விரித்த' றொகைவிரி மொழிபெயர்த்(து) அதர்ப்பட யாத்தலொ டனைமர பினவே: E. 9 ப.வே. வகுத்தல்-பதிப்பு 8.9 மூலபாடம் இப்படி இருப்பினும் உரையில், விரித்துக் கூறலும் எனவே இருப்பதால் பால. பாடம் விரித்தல் என்றே கொள்ளல் தரும் வகுத்தல் என்பது அச்சுப்பிழையாகலாம். 1 டனை வகைப் படுமே - அரசஞ். சண்முகனார் பாடம். (பதிப்பு 10) 1602-555 ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி(ய்) ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புனரின் நூலென மொழிப நுணங்குமொழிப் புலவர். IÙ Ù 1503-656 உரையெடுத் தன்முன் யாப்பினுஞ் சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புனர்ப்பினும் விதித்தலும் விலக்கலு மெனவிரு வகையொடு' புரைதப' நாடிப் புணர்க்கவும் ച@മേ." 101 பா.வே. 1. புதைத லுடம்படக்-சுவடி 73 பிழை. விடுத்தலும்-பேரா. பாடம். முடையோர்-பேரா. பாடம். 4 விதித்தல் விலக்கலென விருவகை யோடு-சுவடி 73 5. புாைந்தவை-இளம்பூரணர் பாடம். டாைர்த்தவை-சுவடி 73. க. டெதுமே-இளம்பூரணர், பேரா. பாடம். 1.க -557 மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை யெழுத்தின் செய்யுட் பகிச்* சொல்லுங் காலை யுரையகத் தடக்கி