பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகைமரபு 145. வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி' மேற்கூ றியற்கை யாவயி' ЕНЕГІТТЕТІПТ. பா.வே. 1. தில்வழி - பதிப்பு 47இல் சு.வே. பிழை. 2. யாவையி - சுவடி 11. எழுத்துப்பிழை, வ > வை 150. லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் - + = தந வெனவரிற் றனவா கும்மே. 1 5 I னளவென் புள்ளிமுன் டனவெனத் தோன்றும். 1 5 9. உயிரி றாகிய முன்னிலைக்' கிளவியும் புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும் இயல்பா குதவு" முறழ்பா குதவு'மென்று" ஆயீ ரியல வல்லெழுத்து வரினே - தலைக் - கவ: 1944 எழுததுப்பிழை 2 ஆசின் வு - சவடி : 1. 115, 1951 பதிப்புகள் 1.5 3. உறழாகுனவும் - பதிப்புகள்1.2

  1. இயல்பா குதலு முறழா குதலுமென் - பதிப்பு 47இல் சு.வே.

I 5.7. ஒளவென வரூஉ முயிரிறு சொல்லும் ஞநமவ' வென்னும் புள்ளி யிறுதியுங் - லனவென்றும் நனவென்றும் சேர்த்துக் கூறியுள்ளதால் த.ந என்று விட்டிசைத்து - படிப்பதைவிடத் தந என்று சேர்த்துப் படிப்பதே நேரிதாகும். அவன் . கொள்ளும்போது தநவென என்பது முதற்சீர் ஆகும். வரின் என்னும் இரண்டாவது சிநிரை என்னும் ஓரசைச்சீர் ஆகும். இக்குறையைத் தவிர்க்க இரண்டாம் சீரை ை எனக் கொண்டு இவ்வடியை தநவென வரிலே நனவா கும்மே எனக் கொள்- - அடிகளாசிரியர் வரின் என ஒரசைச் சீரே கொண்டுள்ளார். கே.எம்.வி.