பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

மன் ஆம் ஆம். இரண்டும் தவறுது காத்தரசு

வேண்டும். . .

ப.த. முறை என்று பார்த்துப் பணத்தைச் செலவு

செய்யக் கூடாது. • {

. . . . . . . . . * .oʻ." † : *; : . ية : " نفة மன் ஆளுல் முறை என்று பார்த்துப் பணத்தைப் பெருக்கலாம், - - - . . . . . . ; .." - • ' * ; ; ; ; ; ; ; *蚤 ·

அமை : இவ்வாறும் செய்ய வேண்டும். பண்டாரப் பணம் குறிையாதபடி முறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ' . х மன் ஆம். அப்பொழுதுதானே இரண்டு கொள்தை களையும் நடைமுறைப்படுத்த முடியும். இஃது இருக்கட்டும், அமைச்சரே துப்பாக்கி வீரன் பற் றிய செய்தி ஏதும் உண்டா : . . . . . . .

அமை: இதுவரை ஏதும் இல்லை. . . . . . . ; :؛ بی : : * ப. த. அரசே! எவ்வாருகிலும் அந்தத் துப்பாக் கியைக் கைப்பற்றிவிட வேண்டும். * , மன் எவ்வாருகிலும் என்ருல், பண்டாரப் பணம் செல

வாகாமல்தானே? - ப. த. ஆம், மன்னவா ! 3. * மன் : மிக விரைவில் அந்தத் துப்பாக்கியைக் காண வேண்டும் நான். மிக ஆர்வம் உடையவனுக உள் ளேன். நாட்டு மக்கள எலலாரும் அறியுமாறு பறை அடித்தாகி விட்டதல்லவா? ப. த. ஆம், மன்னவா ! நமது வரலப்பனும் தோலப்

பனும் அதைச் செய்துள்ளார்கள்.

(வாலப்பன் வரு கிருன்)

வா : மன்னதி மன்னரே மறையாத வீரரே !