பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொடிகங்கள் *#23

நாட்டில் புகுந்து உள்ளதாக அறிந்தேன். அவனத் துப்பாக்கியோடு பிடித்தோ அல்லது கொன்ருே வரலாம் என்று விரும்புகிறேன். - மன் : அப்படியா? மகிழ்ந்தோம். செய்வதற்குரிய தகுதி உனக்கு இருக்கிறதா? என்று தான் அறிய வேண்டும், அமைச்சர் கேட்கும் வினுக்களுக்கு விடை சொல். வந்த அமைச்சரே வணங்குகிறேன். அமை: வணக்கம். உள் பெயர்? வந்த வில்லப்பன்: அமை - அப்படியால்ை நீ எந்த நாட்டவன்? வில் : இந்நாட்டவன்தான். அமைச்சர் ெய கு ந் த கையே. அதனுல்தான் அப்பள் என்ற பெயரைப் பேற்றுள்ளேன் : * * , * -- அமை வில் என்ற பெயரை இந்நாட்டவர் வைத்துக்

கொள்வதில்லையே! - வில்: நான் பிறவியில் நெய்தல் நாட்டவன். இந்த

நாட்டுக்கு வந்திறங்கியவன். மன் : (அச்சத்துடன்) என்ன ? வந்து இறங்கியவளு?

எப்பொழுது வந்து இறங்கிய்ை? - வில் ஆம் பெரியோய் ! பல்லாண்டுகளாயின. ஆளு. லும் இந்நாட்டவகிை விட்டேன். நம் அரசரின் குடி மகளுகி விட்டேன். மன்னவர் ஆணைக்கு முன் நாயாய் உழைப்பவன். - மன்: அப்படியா: - அமை : அப்படியால்ை நம் நாட்டு மன்னரது ஆணைக் குத் தலை வணங்குபவன்தான்ே நீ? மகிழ்ச்சி அந்தத் துப்பாக்கி வீரனைப் பிடித்து வரமுடியுமா?