பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எட்டும் கூடின.

கோள்கள் எட்டும் ஒன்றிக் கூடினுல் உலகம் அழியும் எனச் சோதிடர் கதை கட்டி விட்ட னர். எட்டும் கூடின : உலகமும் உள்ளது. சோதிடம் ஒரு கலை என்பர். நடைமுறை யில் அது. பொய்யெனும் வலையே. இதனை நகைச்சுவையுடன் மேடையில் காட்சியாக்கும்

நாடகம்,