இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏழாவது காட்சி
இடம் அரசவை.
நேரம் : காலை.
கதையுற்ருர் : மன்னர், அமைச்சர், படைத் தலைவர்
குள்ளப்பன். - - - -
- (குள்ளப்பன் வருகிருன்) குள்ளப்பன்: மன்னதி மன்னரே ! சிறை யதிகாரி
குள்ளப்பன் வந்திருக்கிறேன்.
மன்னர் : என்ன செய்தி ? அந்த வில்லப்பன் எப்படி
இருக்கிருன்? -
குள் : அவரைப் பற்றித்தான் சொல்ல வந்தேன் மன்
6&T 6) 1tr ! -
ப. த. . ஏன் குறையின்றி மன நிறைவோடு இருக்
கிருன் அல்லவா ?
குள் : அதுதான் இல்லை. அமை : ஏன் குள்ளப்பா. நீ தவருக நடந்து கொண்
டாயோ? மன் : வேண்டிய வசதிகள் யாவும் செய்து கொடுப்பது
தானே. குள் : மன்னவா ! எவ்வளவு வசதி செய்தும் அவன் மனம் நிறைவு அடையவில்லை. குறைபட்டுக்