பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்பதாவது காட்சி இடம்: அரண்களே. - நேரம் : காலை. o கதையுற்ருர் : மன்னர், அமைச்சர், படைத்தலவர்

குறிஞ்சிக்கோமான், வாலப்பன் வில்லப்பன் (மன்னர் குறிஞ்சிக்கோமானை எதிர்கொண்ட ழைத்துப் பேசிக்கொண்டே வருகிரு.ர்.)

மன்னர் : மிக்க மகிழ்ச்சி ; மிக்க மகிழ்ச்சி. குறிஞ்சிக்கோமான் : நாம் சந்தித்து அதிக நாட்கள்

ஆகிவிட்டன. அன் ருே ? மன்: ஆம். இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட் டன. உங்களது வருகை குறித்த மகிழ்ச்சியின் அறிகுறியாக இன்று சிறைக் கைதிகளை விடுதலை செய்துள்ளோம். - # F. த மக்கள் யாவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

அரண்மனையே பூரிப்பாக விளங்குகிறது. மன் நம் மனமும் மிகவும் குளிர்ந்துள்ளது. (வில்லப்பன் ஓடி வருகின்ருன்) வில் வயிறு எரிகிறது . எரிகிறது. மன் : என்ன அங்கே இரைச்சல் ?

வில் : இரைச்சல் மட்டுமில்லை : எரிச்சலுங்கூட.