பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது காட்சி وهبع م، و غرنهنة يةٍ غوعضnله : قـاه நேரம் ; காலே. •

கதையுற்ருள்: சனி, கதிரவன், வியாழனர்.

சினி ஆஞ்சநேயா ! இப்படி வந்து என்னைச் சிக்க வைத்தாயேடா. இத்தக் குசங்குக் கூட்டத்துக்கு நடுவிலிருந்து நான் எப்படியப்பா தப்பித்துப் போவேன்? என் மாமா வியாழகுரோ டிகளைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வம்பு செய்கிருர், வீட்டில் இருக்கும் பெண்களோ அரக்கிகளாக இருக்கிருர்கள். மாப்பிள்ளை ஆகிவிட்டால் மகள் மஞ்சள் அறைக்கச் சொல்லுவாள் போலிருக்கிறது. மாமியார் மிளகாய் அறைக்கச் சொல்வாள் போலிருக்கிறது. பள்ளிக்குப் போயிருக்கிறதே பிள்ளைப் பூச்சி அவள் வந்தால் என்னைக் கொலையே செய்திடுவான் போலிருக்கிறது. ஏ, ஆஞ்சநேயக் கடவுளே! எனக்கு ஒரு வழி சொல்ல மாட்டாயா? கதி வீணுக ஏன் அஞ்சுகிருய்? நான் வழி சொல் கிறேன். - - சனி : (திடுக்கிட்டு) ஆ என்ன ! ஆஞ்சநேயரே காட்சியாயிட்டாரா ? ஏதோ குரல் கேட்டதே ! கதி நான்தான் பேசினேன். -