பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நகைச்சுை 囊 பெண்ணக் கட்டிக் கொள்ள இருப்பதாகச் சொன் tைர்களே யார் அவர் " --- - வியா ஆமா, ஆமா என் விட்டுக்காரியின் ཨ༠མི་མས་མ| மகன். அவன் ஒரு போக்கிலிப் பயல், શ્રજ னுக்குக் கட்டக்கூடாது என்பதுதானே என் முடிவு சனி , மாமா : அந்த முடிவை மாற்ற வேண்டும்: உங்கள் எண்ணம், உங்கள் மகளை நான் கட்டிக் கொள்ள வேண்டும் அதை நீங்கள் பார்க்க வேண்டும் அதுதானே உங்கள் அவா ? வியா அதுதான் மாப்பிள்ளை. அது முடிய வழி சொல். - : சனி நீங்கள் சொன்ன அந்த நாத்திகப் பயலைப் பற்றி ஒன்றும் கவலை யில்லையே. • , '- ? s வியா : அவன் குட்டிச் சுவராகட்டும். எனக்கென்ன ? சனி அப்படி யென் ருல் நான் சொல்வதைக் கேளுங்

கள். ஒரு நாளைப் பார்த்து அந்தப் பயலேயே உங் கள் மகளுக்குத் தாலியைக் கட்டச் சொல்லுங்கள். வியா என்ன வழியடா சொல்லுகிருய் மாப்பிள்ளை'

மடச் சாம்பிராணி வழி சொல்லுகிருய் ? சனி ஆமாம் மாமா நான் சொல்வது சாம்பிராணி தான். முதலில் பாருங்கள் சாம்பிராணி குப்பை மாதிரி இருக்கும். நெருப்பில் போட்டுப் புகைத்த பிறகுதான் மணக்கும். அதுபோலத்தான் என் கருத் தும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் மாமா. அவ னுக்குக் கட்டினல் என்ன ஆகும் ? . வியா என் மகளை இழுத்துக்கொண்டு எங்காவது

போவான். - - சனி என்ன மாமா! சிந்தித்துச் சொல்லுங்கள்

சோதிடப்படி என்ன ஆவான் ?