பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BO நகைச்சுவை - சோதிடக்கானுக்க என் பெண்ணக் கொடுப்பது: பொருத்தமேயில்லை! என்ன செவ்வாயி ! கிளியாக வளர்த்துப் பூனையிடமா கொடுப்பது? நீயே சொல். செவ்: ஆமாம். உங்களுக்கென்ன திடீரென அறிவு.

முளைத்து வத்தது ? . . . . . . . . . . . . . . . . . . . . வியா: நான்கையும் சிந்தித்துப் பார்த்த பிறகுதான்.

புரிகிறது. செவ் , எந்த நாள்கிையும் : பிணந் தூக்கிச் செல்லும்

அந்த நான் கையுமா z வியா சே, சே திருமணத்தைப் பற்றிப் பேசும் . போது, பிணம் கிணம் என்று பேசுகிருயே!

செவ் , இங்கே பாருங்கள், உங்கள் கெட்ட எண்ணம்

எங்களுக்கு நன்ருய்ப் புரிகிறது. அந்தச் சோதிடம் இருக்கிறதே, அதுதான் சனி. அது சொல்லிற்று நிறைமதிக்கு நிறைந்த செவ்வாய்க் களங்கம் இருக் கிறது, மணவறையிலேயே மாப்பிள்ளையை முறித் துப் போட்டுவிடும் என்று. அப்படி இருக்கையில், என் அண்ணன் மகனைக் கட்டி, அவனை மணவறை யிலேயே சாகடிக்க வேண்டும் என்றுபார்க்கிறீர்கள். இதோ பாருங்கள் உங்கள் கெட்ட எண்ணத்திற்கு நீங்கள் ஒருநாளும் உருப்படவே மாட்டீர்கள். வியா : செவ்வாயி ! பெண்பிள்ளைத் தன்மையாகப் பேசுகிருய். அந்தப் பயல் செவ்வாய்க் களங்கம் என ரு அசான்ஞன் : . . . . - செவ் ஆமாம், இதோ பாருங்கள் உங்கள் நாடகமெல் லாம் புரிகிறது. அந்தச் சனியை இங்கே கூப்பிடுங் கள். அதுதான் நிறைந்த செல்வாய்க் களங்கம்

என்று சொல்லிற்று, கூப்பிடுங்கள் நானே கேட் கிறேன். s. .