பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் . 51

வியா; அதற்கென்ன : அவனையே கூப்பிட்டுக் கேட் டால் போகிறது. நிறைமதி அவனைக் கூப்பிடம்மா. கிறை : எனக்கு வெட்கமாய் இருக்கிறது அப்பா நீங்களே கூப்பிடுங்களப்ப்ா. - வியா , அடே அப்பா சனி சனி, இங்கே வாடாப்பா.

|சனி வருகிருன்) .. من . சனி : ஏன் மாமா ? . . . . . . ... - o, வியா: இங்கே வா. உட்கார், ஏனடாப்பா ! நிறை மதிக்கு நிறைந்த செவ்வாய்க் களங்கம் இருக்கிற தென்று உன் மாமியிடமா சொன்னும் : சனி , ஆமாம் மாமா. அதேைல என்ன ? செவ்: பார்த்திர்களா? அதனுலே Tirs art நிறை மாப்பிள்ளை மணவறையில் மண்டையைப் போட்டு விடுவார். - . வியா ஏன்டா, அப்படியா சோதிடம் சொல்கிறது : சனி : ஆமாம் மாமா ; அசிலென்ன ஐயும் ஆளுல், அது மாப்பிள்ளே சாதகத்தைப் பொறுத்து இருக் கிறது. மாப்பிள்ளை சாதகத்திலேயும் நிறைந்த செவ்வாய்க் களங்கம் இருந்தால், களங்கத்திற்குக் களங்கம் அடி பட்டுப் போகும். செவ் : ஏள் ம்ாப்பிள்ளை, கதிரவனுக்குச் செவ்வாய்க் களங்கம் இருக்கிறதா ? - சனி ஆம்ாம் மாமி. நான் அப்புறத்தானே அதைப் பார்த்தேன். - - - நிறை : ஆமாம், இவருக்கு அத்தான் சாதகம் ஏது 2. சனி : என்ன இப்படிச் சொல்கிறீர்கள்: நிறைமதி பின் சாதகத்துக்குப் பின் பக்கந்தான் அவர் சாதக மும் எழுதி யிருக்கிறது. - -