பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

நான்கு கோள்கள் கூடிவிடும். உங்கள மனைவி செவ்வாயி அம்மையாரும் உங்களோடு இருப்பார் கள். ஐந்து கோள் ஆகும். உங்கள் பிள்ளை இகுக்கிருனே புதன், அவன் அங்கே, இங்கே ஒடு வான். ஆறு கோள்கள் ஆகும். தங்கள் மேலான வரவை எதிர்பார்க்கும் சனி என்று வேறு போட் டிருக்கிறீர்கள், ஏழு கோள்கள் ஆயிற்று. நானே அரவிணையார்- இரட்டைப் பாம்பு அதாவது கேது. நானும் அங்கே வந்தால் எட்டுக் கோள்கள் ஆகி விடும். எட்டுக் கோள்கள் - கிரகங்கள் கூடினல் எல்லாம் அழிந்து போகும். எட்டும் கூடி ளுல் எல்லாம் அழியும். உலகமே அழியும் தெரி யுமல்லவா ? ஒவ்வொரு பக்கம் மாறிக் கிடக்க வேண்டிய எட்டுக் கோள்களும் ஒன்று கூடக் கூடாது. கூடிஞல், உலகமே அழியும் உயிர்கள் எல்லாம் அழியும் என்று சாத்திரம் கூறுகிறது. பெரியவாள் எல்லாம் சொல்லி யிருக்கிாள். அதற்குத்தான் சொன்னேன் நான் வரவேண் ட்ாம் என்று. . . . . . * ... ." வியா அப்ப்டியெல்லாம் ஒன்றும் ஆகிவிடாது. எட்டு

இருந்தாலும் ஏழு தான் எஞ்சும் வாருங்கள்.

(-திரை விழுகிறது-)