பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 . 5ಣ ಹಕಈ64

மீட்ைசி: (வாங்கிப் படித்து விட்டுச் சிரித்தவாறே) இந்த

எழுத்தைப் பார்த்தீர்களா ? - பெரு எழுத்து அழகையா சுவைக்கச் சொன்னேன். கட்டிய கணவனுக்குச் சுருக்குக் கயிறு நெருங்கிக் கொண்டே இருக்கிறது. நீ என் மனைவி ! என் கழுத்தை அதற்குப் பிக்குவப் படுத்துகிருய் போலிருக்கிறது. எவனே ஒரு கொலைகாரன் எழுதி யதைச் சுவைக்கிருயே! -- . . . மீளு : ஐயையோ சுவைக்க வில்லையே அதைப்

பாருங்கள்; எப்படி இருக்கிறது, என்றேன். - பெரு கொலைகார மடப்பயல் தற்குறியாகத்தான் இருப் பான். அவன் எழுத்து எப்படி இருக்கும், இப்படி இல்லாமல் ? . - - - - மீளு : அப்படி யெல்லாம் சொல்லாதீர்கள். பெரு சரி. இப்போது என்ன பண்ணுவது ? மீளு எதற்கு. பெரு : இந்த ஆபத்திற்குத்தான். மீளு : ஒகோ ... ஆபத்திற்கா ? (சிரிக்கிருள்) பெரு : என்ன சிரிக்கிருய் ? . மீ.கு : சிரிக்காமல் என்ன பண்ணுவது? பூரிப்புக்கூட

அடைய வேண்டும். . பெரு : எதற்காக நான் சாகப்போகிறேன் என்பதற் காகவா ? . . . . , * • . மீளு : ஆமா ... Q57డి) * * * கொல, யாரைச் செய்வார் கள் ? கொலை செய்யப்படும் பேறு பெரிய சான் ருேர்களுக்குத்தான் கிடைக்கும். காந்தி கொலை செய்யப்பட்டார். பெரிய சான்ருேராக இருந்ததி