பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் . 9t

குலேதான் கொன் குன். கொன்ற பின்னர் புகழாக நிலத்தார். ஏசுவைக்கொன் ருர்கள். ந பி ைய ...சாக்சிரட்டிசை...இப்படிக் கொலை செய்யப்படுவது கிடைக்க வேண்டுமே. இப்போது என் கணவர் கொலை செய்யப்படுமளவிற்கு உயர்வாகி யிருப்பது ஒரு நல்ல மனைவிக்குப் பூரிப்புத்தானே! இது முன் ளுலேயே நடந்திருக்க வேண்டும். - பெரு : என்ன என்ன ? நான் முன்னேயே செத்தி

ருக்க வேண்டும் என்கிருயா ? மீளு ஆமாம் நீங்கள் நீண்ட நாட்களாகவே நேர்மை. யாக நடந்து வருவதாகச் சொன்னீர்கள். இவ்வ ளவு நாள் விட்டு வைத்ததே உங்களை உணராமல் இருந்த குறையால் அல்லவா 2 பெரு : மீளுட்சி ! நீயும் என் பொறுமையைச் சோதிக்

கிருய், ஏதாவது ஆகிவிட்டால் ... பிறகு உன் நிலைமையை எண்ணிப் பார் ... போ ... கதவை யெல்லாம் மூடு ... போ. மீளு : எல்லாம் முடியாகி விட்டது. புகை போக்கி

ஒன்றுதான் முடப்படவில்லை. . . . பெரு : மீண்டும் ஏளனமா? . மீளு : எதைச் சொன்னலும் உங்களுக்குக் கிண்டலா கத்தான் படுகிறது. ஈ, கொசு வர முடியாமல் சாளரங்களை யெல்லாம் மூடிவிட்டுப் புகை போக் கியை மட்டும் திறந்து வைக்கலாமா ? புகை போக்கியில் ஒட்டையோ கொலைகாரன் இறங்கி வரும் அளவுக்கு அவ்வளவு பெரிதாக இருக்கிறது. அதளுலேதான் சொன்னேன். . . . பெரு ஆமாம். ஆமாம். மறந்தே போனேன்.

அதையுந்தான் மூட வேண்டும்.