பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நகைச்சுவை

திற " என்று சொந்தக் குரலிலேயா GL5 మిri o மடைய திறந்து விடாதே ! மீளுட்சி தொல் பேசி போட்டாயா? - . . . . . . . . மீனு : இதோ போட்டு விட்டேன். குரல் : . ஐயா ! ஐயா ! . - ...

(கதவு உரமாகத் தட்டப்படுகிறது) பெரு ஆமை. நான் இந்த மூலையிலே மறைந்து நிற்

கிறேன். இரு. இரு துப்பாக்கியைச் சரி பார்த்துக் கொள்கிறேன். மெதுவாகத் திற சுட்டே விடு கிறேன். . : - . . . -:

(அவதாரம் தும்முகிருன்). ஏய் தரித்திரம் (ஆமையைப் பார்த்து) நீதிறடா. (ஆமை திறக்கவும் கணக்கன் வருகிறன். அவனை முறைத்துப் பார்த்துவிட்டு நீயா ... சரி சரி .. கதவை உடனே முடப்பா உடனே மூடு. ஆமை : ஆமாம் . ஆமாம். opo விடுங்கள். பெரு : பார்த்தாயா கணக்கன் ! நீ சொன்னது

போலவே நடந்து விட்டது. - கன : என்ன ஐயா ? - . மீளு : (வந்து கொண்டே அப்பா ! நீயும் வந்து விட் - டாயா ? நீ என்ன ஆபத்தைக் கொண்டு வந்திருக்

கிருய் ? . . பெரு இதோ பார் மீட்ைசி உன் முடத்தனத்தைக் காட்டாதே. - . . -

நுண்ணறிவுடையோர் நூலோடு பழகினும் பெண்ணறி வென்பது பெரும் பேதமைத்தே ' என்று தெரியாமலா சொன்னர்கள். பெண் புத் தி பின் புத்திதானே. -