பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

நடந்து கொண்டே இரு



உன்றன் நிழலதையே - தாங்கள்
ஒண்டும் குடிசையதாய்
துவண்டு இருப்பவரின்-வறுமைத்
தொடர்ச்சி அறுத்திடுவாய்.
குன்றாய் அவர்நிமிர - கருணைக்
குரலில் உசுப்பிவிடு!
நன்றது நீ கேட்டாய் - அருளே
ஞாலத் தவிசளிக்கும்!