பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41 பாரின் முகத்தைப் பளிச்செனக் காட்டும் பாதரச ஆடியே பத்திரிகை தானே? பண்பாட்டை அழிப்பதா பத்திரிகை தருமம்? பச்சைப் படங்களா பத்திரிகையின் நெறி? கழற்றும் கச்சு மேலே போயினும் . அவிழும் ஆடை கீழே சரியினும் - கீழே கீழே கீழே யேதான்

பாழாய்ப் போகும்       
                  

பாரதப்பெண்மை! எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் என்று சொன்ன மாகவியே மன்னிப்பாயா?