பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

நடந்து காெண்டே இரு!




மானுட உடம்பியாய்
மகத்துவ தெய்வமே
வானக அமுதினை
வழங்கிட வந்தனை!
ஆனந்த விடுதலை
அளித்துநீ செனிறனை!
கானக இருளிதோ!
காத்திட இன்றும், வா! - சத்திய
காந்தியை இன்றும், தா! தா!!