பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. "எழுச்சிக் கவிஞர்"

    வ.கோ. சண்முகம் 
    வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர்  : வ.கோ. சண்முகம் புனைப்பெயர்கள் : மாவெண்கோ,

           செம்மல்,வயலுார்சண்முகம்

பிறப்பு.  : 20,02, 1924

பிறப்பிடம்  : வயலூர் கிராமம்,

                  திருவாரூர் மாவட்டம்

பள்ளிக்கல்வி.  : போர்டு ஹைஸ்கூல்

                  திருவாரூர்

கல்லூரிக்கல்வி  : இண்டர்மீடியட்,

                  அண்ணாமலை
                  பல்கலைக் கழகம் - 
                  சிதம்பரம்

படைப்புகள்.  : முரசொலி, திராவிட

                  நாடு,அறப்போர், 
                  ​கலைக்கதிர்

பிரசுரமான பத்திரிகைகள்  : பிரசண்ட விகடன். கண்ணன், விஜயா, தமிழ் சினிமா, கல்கி, கோகுலம், ஆனந்தவிகடனர், மாதஜோதிடம், பால்யண்