பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

விந்தன்


“அது வியாபார நோக்கமாயிருக்கும்; திராவிடர் கழகத்தார் அத்தனைபேரும் ‘எம்.ஆர்.ராதா சோடா கொடு'ன்னு கேட்டு வாங்கிக் குடித்திருப்பார்களே ?”

“அதுக்கு என்னைவிட எத்தனையோ பெரிய பெரிய தலைவர்களெல்லாம் இருந்தாங்களே ?”

“சரி. அந்தத் திருப்பதி விஷயம்...”

“அதுதான், அங்கே ஏதோ திருடின விஷயம்...”

“ஓ, அதைக் கேட்கிறீங்களா ? அடுத்த வாரம் வாங்க, சொல்றேன்"