இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
303
? :
வித்யா : ஏன் ?
பச்சை : அது ரகசியம் 1 முல்லை இருக்கருளே !
வித்யா : முல்லைதான் உனக்கு வெல்லமாயிற்றே?
பச்சை இல்லே காசு கொடுககலேன்னு, இப்ப கசப்பு மருந்தாயிட்டா!
முல்லை : (சாகசமாக) போ பச்சை தாந்தான், உகரையே வச்சிருக்கேன் ஒமேலே! நீ என்னடான்னு...
பச்சை : அப்படீன்னு இனிமே என்னை அடிக்க மாட்டியே ?
முல்லை: சத்தியமா அடிக்கமாட்டேன்.
(தலைமேல் அடிக்கருள்)
பச்சை : அம்மாடி எவ்வளவு பலமான சத்தியம் ! வித்யாவதி அந்த ரகசியம் என்ன தெரியுமா ?
வித்யா : சொன்னுல்தானே தெரியும்?
பச்சை நம்ம சந்திர்வர்ம ராசா சிறையிலேயிருந்து தப்பிட்டாரு !
வித்யா . (மகிழ்ந்து) ஆ! தப்பிவிட்டாரா என் சுவாமி ஒப்பிவிட்டாரா எனக்கு வாழ்வு தர ? முல்லை ! என்னடி முழிக்கிறாய்? போன இன்பம் வந்ததடி பொன் னை முல்லை ! என் கண்ணுன முல்லை !
(ஆர்வம் பொங்க அவளைக் கட்டிக் கொள்கிருள், !