பக்கம்:நந்திவர்மன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

என்ன்ப்பா செய்யமுடியும்? ஆலுைம், சித்தப்பா செய்தது ........

தந்தி: பெரிய துரோகம்! அன்றாெருநாள் துடுக்குத்தனமாக அவனேப் பேசிய்ை! அடுக்கா தென்று கோபித்தேன்! இப்பொழுது தெரிகிறது அவனது வக்கிரபுத்திசங்கா!உன் கருத்துக்கள் எது வும் பலிக்காமல் போவதே இல்லை: --

சங்கா. மீண்டும் புகழ்ச்சிப்படலம்.ஆரம்ப மாகின்றதோ?

கந்தி: காணுகின்றாயா? அப் படி ய | ஞ ல் சொல்லவில்லை. சங்கா நமது வெற்றிக்காக நாளே சிவாலயத்தில் வழிபாடு, நீ வருவாயோ?

சங்கா: என் பாக்கியமாயிற்றே காதா!

கந்தி: ஆ.கா: ... மதபேதமற்ற உன் பரந்த நோக்கம், மக்களுக்குத் தெரியவில்லையே:

சங்கா: எ ன் னு ள் ள ம் தாங்க ளறிந்தால் போதாதா?

கந்தி: நானறிந்து தானே உன்னே விரும்பி னேன்; மணந்தவனுக்கல்லவோ தெரியும் மல்லிகை யின் நறுமணம்:

[அன்போடு முகவாய்க்கட்டையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/112&oldid=671871" இலிருந்து மீள்விக்கப்பட்டது