பக்கம்:நந்திவர்மன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 19

(கைகோர்த்தவண்ணம் உற்சாக மாக இருவரும் போகின்றனர்) பச்சை: {ஆசையோடு) அடுத்த விஞ்டில:

என்ன முல்லை சொன்னே?

முல்லை: காதைப்பிடித்து கருடனும் கோழி குஞ் சுமா மாறுவோம்னேன்! வெளுப்பானும் உதைப்பானுமா மாறுவோம்னேன்! புரிஞ்சுதா?

புலவரே புரிஞ்சுதா? புரிஞ்சுதா?

(காதைப்பிடித்து இழுத்து பஸ்கி

போடி வைக்கிருள்)

பச்சை ஐயயோ:எனக்குப்புரியலியே!புரிய லியே!

(அலறியவண்ணம் பஸ்கிபோடு

கிருன் தோப்புக்கரணம்)

          ※ , *
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/121&oldid=671881" இலிருந்து மீள்விக்கப்பட்டது