இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
to;
தக்தி: தண்டனை’ என்ன தண்டனை அளிப் பது சுவாமி? -
சக்தி: மன்ன! மனம் நடுங்கக்கூடாது:கிஞ்சிற் றேனும் பின்னடையக்கூடாது மலரெடுத்து ஆல யத்தை மாசுபடுத்திய மங்கையின் கை வெட்டப் படவேண்டும! இது மாகாள பைரவரின் கட்டக்ா:
கந்தி: (அஞ்சி, ஆங்: கையை வெட்டுவதா:
சகத: ஆம்! செய்யும் துணிவில்லாவிட்டால் சீரழிந்துவிடும் உலகம்! செயலற்றுப்போகும் தச் மம்: ஒழிந்துவிடும் பல்லவரின் பழம்பெருமை! நம் எல்லோருக்கும் திறந்துவிடும் கரகத்தின் வாசல்:
நந்தி: பயங்கரமான கட்டளே!
சக்தி: நிறைவேற்றாதுவிட்டாலபயங்கரமான அழிவு பயங்கரமான சாபம்!
சங்கா.: (நடுங்கி) சுவாமி! நான் வேண்டு
- கில்ேமண்டிக்கிடக்கும்மதவுன்ச்சி இவ்வளவு கடுமையெனக்கண்டிருந்தால், இங்கு வந்திருக்கவே மாட்டேன்! மன்னித்துவிடுங்கள் சுவாமி என்னே மன்னித்து விடுங்கள் !
(காலில் வணங்குகிருள் 7