பக்கம்:நந்திவர்மன்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வித்யா (ஆசையோடு) என் காட்டியத்திற் கிாக இருக்கும்:

சந்தி: இல்லை. நந்திவர்மனின் பரலோக பயணத்திற்கு!

வித்யா. பாட்டு என்ன; கத்தியா சூலமா கொல்வதற்கு? இல்லை.பாட்டிலே விஷத்தைத்தான் கலக்க முடியுமா?

சந்தி: விஷத்தைவிட உரமானது அரம்: அரம் பாடுகிறேனடி அரம் பாடுகிே றன், அரசனே மாப்ப் பதிற்கு!

வித்யா: அப்படியா:அதை அவர் முன்பு பாட வேண்டுமே? யார் சென்று பாடுவதாம்:

சந்தி: மதிப்பிற்குரிய எனது கண் பன்: முத்துப்புலவரின் அருந்தவச் செல்வன் பச்சைப் புலவன்:

பச்சை (கிமிர்ந்து) கன்று: கன்று: பாம் சென்று பாடுவோம்! செயல் முடிப்போம்!

சக்தி: பச்சை மன்னர் துயிலுகின்ற கேரத் திலே மறைந்து செல்லவேண்டுமே, முடியுமா உன் ல்ை?

பச்சை: கவலை விடுமின் ! கவலை விடுமின்: உமது இச்சையைகுறைவிலாது கிறைவேற்றுவான் இந்தப் பச்சைஆல்ை,எடுப்பதென்னவோபிச்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/133&oldid=671894" இலிருந்து மீள்விக்கப்பட்டது