பக்கம்:நந்திவர்மன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மனிதப் பிறவியே வேண்டாமென வெறுத்த ஞானிகளும் பாடுகின்றனர் இப்படி குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்’, எனத்தொடங்கி ‘இனித்தமுடை எடுத்த பொற்பாதமும் கானப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே'!

நந்தி :- இது நாவுக்கரசர் நல்வாக்கு அன்றாே ?

சங்கா - ஆமாம் ; இந்த அருள் வாக்கு காட்டு கின்றது, நாட்டியக் கலையின் செல்வாக்கை.

சிற்பி :- மாமன்ன! கருவம் என் கண்களை மறைத் தது! என் பிழை பொறுத்தருள வேண்டும் பொறுத் தருள வேண்டும்!

கந்தி - மன்னித்து விட்டாரே மகாராணியார் : கவலைப்படாதீர்! கண்ணும் கருத்துமாக கலைப்பணியை தொடரும் ! காவியமும் ஒவியமும், சிற்பமும் சிருங்கார மும் வளர்வதற்கு என் வாழ்வையே அர்ப்பணிக்கத்தயங் காதவன் நான். எனது விருப்பத்தைச் சுணங்காது நிறைவேற்றும். எதனுலும் குலையாத அமர சிற்பமாக ஆக்கும் இதன.

சிற்பி :- கட்டளை, கட்டளை மகாராஜா !

|வணங்கு கி ரு ன், மன்னனும், மகாராணியும் கைகோர்த்த வண்ணம் செல்லுகின்றனர்.)


w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/16&oldid=671923" இலிருந்து மீள்விக்கப்பட்டது