பக்கம்:நந்திவர்மன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

பச்சை: அந்தச்சந்தேகமே ஒங்களுக்குவேளும் னேன்; எது?

சந்தி: tதட்டிக்கொடுத்து) சபாஷ் சபாஷ்!

வித்யா: சுவாமி என்ன இதுவெல்லாம்? எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை!

சந்தி: கடலின் விருப்பம் கேட்டா கப்பல் பய ணம் போகமுடியும்? உனக்குப் பிடிக்கவில்லை என்ப தற்காக கிறுத்தமுடியுமா காரியத்தை?வித்யாவதி: நமது வாழ்க்கையிலே ஒரு மகத்தான மாற்றம் ஏற் படப் போகிறது! நல்லதோ கெட்டதோ, அதனை ஏற்கச் சித்தமாக இருக்க வேண்டும் :ே

வித்யா: என்ன சுவாமி அத்தகைய மாற்றம்?

(சேனதிபதி உற்சாகத்

தோடு வருகிருன்!

சந்தி: அதோ! சேனதிபதியாரே வந்துவிட்

உார்:

விக்ர: வெற்றி வெற்றிகரமாக முடித்து விட் டேன்! மகா ராணியைப் பார்க்கப்போன மந்திரி யார் பாதாளச் சிறையிலே அடைக்கப்பட்டு விட் டார்: ஒழிந்தது முட்டுக்கட்டை சந்திரவர்மரே! இனி மகாராஜாவிடம் கான் வைத்ததுதான் சட்டம்!

சந்தி: சபாஷ்! கன்று செய்தீர் சேனதிபதி யாரே! இது தக்க சமையத்தில் செய்த தனிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/176&oldid=671941" இலிருந்து மீள்விக்கப்பட்டது