பக்கம்:நந்திவர்மன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ?,

இடம் : வித்தியாவதி வீடு.

காலம் : முற்பகல்.

(பாடிய வண்ணம் மாலை தொடுக் கிருள் வித்யாவதி, அணிந்து கண் ணுடியில் அழகு பார்க்கிருள், பின்னர் கையில் வைத்து ஆளன எதிர் பார்க் கிருள். சந்திரவர்மன் வருகிருன். ஆசையோடு சென்று மாலையை கழுத் தில் அணிவித்து, திருஷ்டி கழிக் கிருள்.}

சந்தி :- (தழுவி) இன்பம்! வித்யாவதி! இன்பத் தின் எழில் வடிவம்! இசைக் கலையில் சுவைக்கடல் வனப்புமலைச் சிகரம் ! காதலின் கலையமுது உனக் கல்லவோ கண்ணேறு கழிக்க வேண்டும் !

|திருஷ்டி கழிக்கிருன் ; கைகளைப் பற்றிக்கொள்கிருள், !

வித்தி - எனக்கு இன்பம் தருபவர் நீங்கள், பெறு பவள் நான் 1 இல்லையா ?

சந்தி :- தருவதும் பெறுவதுமான காதற்கலையிலே மணிமுடி புனைந்த மகாராணி நீ! இல்லையா?

வித்தி : சுவாமி ! தகுதியற்ற தங்கள் அடிமைக்கு, எவ்வளவு மிகுதியான பாராட்டுகள் கொஞ்சமும் பொருந்தாது சுவாமி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/40&oldid=671991" இலிருந்து மீள்விக்கப்பட்டது