பக்கம்:நந்திவர்மன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

ளரே ! அந்த வெற்று ஒவியத்திற்கு, நீங்களல்லவோ உயிர் :

நந்தி : கண்ணே ! தங்கக் குடத்திலே கொம்புத் தேன், என் தமிழரசியிடம் கலைத்தேன், காதல்தேன், அன்புத்தேன், அறிவுத்தேன், சுவைத்தேன், சுவைத் தேன் சங்கா : மகாராணி என்றால் சகல தகுதியும் பெற்ற நீதான் மகாராணி !

சங்கா : (நாணி) போங்கள் நாதா போதும் பரிகாசம் !

கந்தி: தாலாட்டுக்குப் பெயர் துயிலெழுப்பா ? பாராட்டுக்குப் பெயர் பரிகாசமா கண்ணே ?

சங்கா :- இல்லை சுவாமி. பண்பு !

இவன் தழுவ, அவளும் தழுவு கிருள், சிறுவன் நிருபதுங்கன் குரல் கேட்கிறது.)

கிருப :- அம்மா! அம்மா !

சங்கா : (விலகி நிருபதுங்கா! வாடா கண்மணி.

(நிருபதுங்கனும் சந்திரவர்மனும் உள்ளே வருகின்றனர்.}

கிருப :- !ப்பா, அம்மா......

!தாய் அனைத்துக் கொள்ள!

சந்தி ;- வணக்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/52&oldid=672004" இலிருந்து மீள்விக்கப்பட்டது