பக்கம்:நந்திவர்மன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 11.

இடம் : வித்யாவதி வீடு.

காலம் : முற்பகல்.

(மைத்ரேயனும், சேளுபதி விக்ரம

கேசரியும் இருக்கின்றனர்.)

மைத் :- சேனுபதியாரே சந்தேகமே வேண்டாம். எம்மோடு ஒத்துழைத்தால் எல்லா சுகபோகங்களையும் ஏற்றவகையில் பெறுவீர்.

விக்ர - பாலை வெறுக்கும் பூனையேது சுவாமி ? என்றாலும் மன்னருக்கு துரோகம் செய்வது ?

மைத் :- மனம்போல் வாழ்வு பெற்றிட சுருக்கமான வழி ! திட்டம் வென்றால் திகட்டாத பேரின்பம்! பட்டம் பதவிகள் பகட்டான யோகம் !

விக்ர :- தோற்றாலோ ?

மைத் :- தோஷம் வராது ! வெளிப்படையாகவா இருக்கும் நமது வேலைகள் ?

|ஆத்திரதோடு வருக்கிருன்

சந்திரவர்மன்;

சக்தி : மைத்ரேயரே ! மானம்! அரண்மனையில் என் மானமே போய்விட்டது! (சேணுபதியைப் பார்த்து) ஓ ! சேனுபதியாரே ? வாரும். வணக்கம்!

விக்ர: வணக்கம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/57&oldid=672009" இலிருந்து மீள்விக்கப்பட்டது