இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8s.
வித் : மன்னவர் நிலை ? ஐயோ! போர்முனையில் அவருக்கு என்ன பொல்லாங்கு நேர்ந்ததோ தெரிய வில்லையே!
சக்தி : (சிந்தனையோடு) போர்முனையில்....! போர் முனையில்....! மைத்ரேயன் ஏற்பாட்டின்படி மன்னவர் அங்கே மடிந்திருந்தால்.... இங்கு ஆட்சியில் அமர வேண்டியவன் நான்தானே? ஆம்! நல்ல தொரு சந்தர்ப்பம் வாய்த்தது நான் மன்னனுக! இப்பொழுதே மகாராணியிடம் செல்வேன்; இந்த ஒலையைக் காட்டி, எனது ராஜ பக்தியை உறுதிப்படுத்திக் கொள்வேன் 1
வித் (மகிழ்ந்து) அம்மாடி ... உள்ளம் திருத் திரீைர்களா என் சுவாமி? மகிழ்வு தருவதுபோல் தோன் றினும், துரோகம் என்றைக்கிருந்தாலும்.
சந்தி : வெல்லாது என்கிறாய்! பொறு வித்யாவதி: பிறகு வந்து விபரம் கூறுகிறேன்.
{வேகமாகச் செல்கிருன்.)
-
o. i
- i o
*
‘:
@
ξει
o
so