பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

                       11
                கற்பனைக் களஞ்சியம்
         நல்லாற்றுர்ச் சிவப்பிரகாச அடிகளார்
                    இயற்றிய
                 நன்னெறி நூலும் 
      
            முனைவர் சுந்தர சண்முகனார்
                      எழுதிய
                    நயவுரையும்
               காப்பு-கடவுள் காத்தல்     
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.
                    உரை :

ஒளி வீசும் சடை முடியை உடைய விநாயகனின் திரு வடிகளைத் தொழின், நன்னெறி நூலின் நாற்பது வெண்பாக்களும் நன்கு வரும்,