இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11
11 கற்பனைக் களஞ்சியம்
நல்லாற்றுர்ச் சிவப்பிரகாச அடிகளார்
இயற்றிய
நன்னெறி நூலும் முனைவர் சுந்தர சண்முகனார்
எழுதிய
நயவுரையும்
காப்பு-கடவுள் காத்தல் மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே. உரை :
ஒளி வீசும் சடை முடியை உடைய விநாயகனின் திரு வடிகளைத் தொழின், நன்னெறி நூலின் நாற்பது வெண்பாக்களும் நன்கு வரும்,