பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினவுவந்த வரிசையில் உணர்வு பூர்வமாகப் பாடியுள்ளார். இதுதான் உண்மையான கவிதை சுரக்கும் முறை. இம்மஞ்சரியின் மலர்கள் காகிதப்பூக்களல்ல; உணர்ச்சிக் காம்பிலே பூத்த உண்மைப் பூக்கள். ஆகையினால் இவைகளுக்கு வாடுதலும் இல்லை.


இஸ்லாமியக்கல்லூரி,

வாணியம்பாடி-2

20–3–1976

அப்துல்ரகுமான் தமிழ்ப் பேராசிரியர்


xiii