பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாாவதா அதனால் முன்னேற்றங்கருதி உழைத்தவர்களுள் அப் பெரியர் கலே பிறந்தவர் 5ம் அம்மையாரின் கல்வாழ்வுக்கு வழிகே. லியவர் அவ்வப்போது அவர்க்கு ஊக்கமும்ணர்ச்சியும் உண்டாக்கினவர்; அவரே டி. கே. சார்வே என்னும் பெரியார். அப் பெரியாரின் வர லாற்ருலும் பல சீரிய உண்மைகளே அறியலாம்; நீங்கள் முன்னேற்றம் உறலாம். இவ் விருவர்தம் சரிதைகளும் இயைந்து திகழும் இவ் வரலாறு ஆடவர் மகளிர் ஆகிய இருபாலாருக்கும் r m இன்றியமையா தது; உயர் குணங்களை உதவுங் தகைமையது ; படிக்கப் படிக்கப் பெரிதும் கலந்தருவது. பெரியார் கார்வே அவர்களும், பெருமாட்டி பார்வதிபாயும் இன்றும் கன்னிலையில் வாழ்ந்துகொண்டு தம்மால் இயன்ற பொது லத்தொண்டுகளைப் புரிந்து வருகின்றனர். -