பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 אי என்றும் இளமையோடு ஒளிவீசும் பேரொளியே,

அறிவிற்கு வழி காட்டும் ஆற்றல்களிலிருந்து என்னை மீட்டிடுவாய். உள்ளிலிருக்கும் பகைவர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்று. ; கொடிய விலங்கு இச்சைகளிலிருந்தும் அழிவிற்கு இழுத்துச் செல்லும் மூட நம்பிக்கைகளிலிருந்தும் எங்களைக் காக்க. (இருக் 1)

மதிப்பும் நேயமும் கொண்ட கடவுளே, எங்களுக்கு இடையூறுகள் விளைவிக்கும் கெட்ட எண்ணங் கொண்ட எதிரியிடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாய். (இருக் 1)

உன்னுடைய பாதுகாப்பைப் பெற்று, சீறிப் பாயும் நீரோட்டம்போல் எதிரிகள்ை வென்று வீழ்த்தி முன்னேறுவோமாக.

. + (இருக் 2)

த.கோ - தி.பூநீ