இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
126
அங்கு இறைவன் என்றும் வாசம் செய்வானாக. தனது தெய்வீகத் தன்மை பொருந்திய விரல்களால் அவன் உன் உள்ளுயிரின் நரம்புகளை மீட்டட்டும்; அதிலும் தான் இருப்பதை உணர்த்தட்டும் உன் மேல் எங்களுக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்த எங்கள் வாழ்வின் நரம்புகளை மீட்டி அருள்புரிவாய்; தெய்வீகக் குரலை வழங்குவாய்.
(இருக் 1)
நற்றமிழில் நால் வேதம்