பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

குணக்குன்றே, அடுத்தடுத்து வருகின்ற பற்றிலிருந்தும் உறவுகளிலிருந்தும் எங்களை விடுவித்து, உடல் முழுவதையும் பிணைத்திருக்கிற கட்டுகளைத் தளர்த்திடுவாய். என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற அன்னையே, எங்கும் நிறைந்திருக்கிற செம்பொருளே, எங்களிடம் அன்பு காட்டுவாய்.

அவர்களுடைய தாய்ப்பற்று, அன்பு இவற்றின் கீழ் மேலும் நாங்கள் பாவம் புரியாதவர்களாக

இருக்க வேண்டும். (அதர் 7)

த.கோ - தி.யூரீ