பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

கடைத்தேற்றம் - பேரின்பப் பேறு

இறைவனுடைய தண்டனை அளிக்கும் ஆற்றலுக்கு மதிப்பை அளி, அது பிறப்பு, இறப்பு என்கிற நிலைகளைக் கூர்மையான வாள் முனையின் மூலம் வெட்டி எறிகின்றது. ஈரமான அன்புணர்வுகள் கூரிய முனையுள்ள வாளின் அடித்தளத்தில் மறைந்துள்ளன. ஆசைகள், தூண்டுதல்கள், என்கிற பிணைப்பிலிருந்து அது நம்மை விடுவிக்கிறது. நேர்பாதையில் நம்மை வழி நடத்திச் செல்கிறது. துடிக்கும் வலியளிக்கும் வாளின் கூரிய முனை வாழ்க்கைச் சிக்கல்களாகிற முடிச்சை வெட்டி எறிகிறது. காலனுக்கு நன்றி செலுத்து, இறப்பளிக்கும் நோக்கம் பேரின்பப் பேறாகிறது.

(இருக் 6)

GÃO

நற்றமிழில் நால் வேதம்