இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
182
ஒளிவெள்ளத்தால் நிறைவு பெறுகிறது என்பதை
அவன் உணர்கிறான்
இவ்வாறு ஆழ்ந்தெண்ணும் மனம் மிகவும் உயர்ந்தது.
(இருக் 1)
தங்களுடைய வறள் நிலத்தில் மெய்யறிவு மிகுந்த முனிவர்கள் முதல் ஆண்டில் சிறப்பான விதை விதைத்து செழிப்பாக்குகிறார்கள். - மேலும் உழைத்துப் பெயரும் புகழும் பெறுவதற்காக விளைச்சலை அதிகப் படுத்துகிறார்கள். (இருக் 4)
நற்றமிழில் நால் வேதம்