பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

ஒளிவெள்ளத்தால் நிறைவு பெறுகிறது என்பதை

அவன் உணர்கிறான்

இவ்வாறு ஆழ்ந்தெண்ணும் மனம் மிகவும் உயர்ந்தது.

(இருக் 1)

தங்களுடைய வறள் நிலத்தில் மெய்யறிவு மிகுந்த முனிவர்கள் முதல் ஆண்டில் சிறப்பான விதை விதைத்து செழிப்பாக்குகிறார்கள். - மேலும் உழைத்துப் பெயரும் புகழும் பெறுவதற்காக விளைச்சலை அதிகப் படுத்துகிறார்கள். (இருக் 4)

நற்றமிழில் நால் வேதம்