பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O1

பகலை ஒட்டி அடுத்த பகல் தொடர்வதுபோல்,

அறு பருவங்கள் மாறி மாறி வருவதுபோல்,

அடுத்தடுத்து வருபவர், *

தனது முந்தியவரைக் கைவிட்டு விடக் கூடாது.

நல்ல பண்புகளை முன்னெடுத்துச் சென்று, நமது

பெரியோர்களின் எதிர்பார்ப்புகளை

நிறைவு செய்ய வேண்டும்.

உலகத் தலைவ,

இந்த வழி முறையே என்றும் நிலை பெற்று இருக்கட்டும். (அதர் 12)

த.கோ - தி.யூரீ