இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2O1
பகலை ஒட்டி அடுத்த பகல் தொடர்வதுபோல்,
அறு பருவங்கள் மாறி மாறி வருவதுபோல்,
அடுத்தடுத்து வருபவர், *
தனது முந்தியவரைக் கைவிட்டு விடக் கூடாது.
நல்ல பண்புகளை முன்னெடுத்துச் சென்று, நமது
பெரியோர்களின் எதிர்பார்ப்புகளை
நிறைவு செய்ய வேண்டும்.
உலகத் தலைவ,
இந்த வழி முறையே என்றும் நிலை பெற்று இருக்கட்டும். (அதர் 12)
த.கோ - தி.யூரீ