பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

நேர்மையான தாராள குணம் படைத்த அன்பனொருவன் என்றும் தாழ்வடைவதில்லை. வறுமைக் காலங்களில் கூட துயரம் அவனைத் தீண்டுவதில்லை. அருளிரக்கக் குணம் படைத்த உண்மையான மனிதன் செய்ததற்கு இரங்கப் பட வேண்டியதேயில்லை. அவன் என்றும் நிலை குலைவதில்லை.

(இருக் 1)

த.கோ - தி.யூரீ