பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

அவைகளில் நன்கு ஒளிரத்தக்கத் தகுந்த போராளிகள் நம் நாட்டில் தோன்றட்டும். போதும், போதுமென்று நாம் சொல்லுமளவு முகில்கள் மழை பொழியட்டும். பழம் தரும் மரங்கள் கனிந்து, குலுங்கட்டும். எமது வருமானத்தையும், சேமிப்பையும் கட்டிக்காக்கும் ஆற்றலை எங்களுக்கு அருள்வாய்.

(யசுர் 22)

நற்றமிழில் நால் வேதம் سسة