பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

སྐྱས”ཚཙ༩ 232 器 经

கடும் சொற்களை என்றும் GLSIGత్తి. 蔬 கடும் சொற்கள் எந் நேரத்திலும் உன் உதடுகளிலிருந்து

! வெளிவரக்கூடாது.

அவற்றை ஒதுக்கியே வைத்திடு. (யசுர் 5)

உன்னுள் உறைந்திருக்கும் ஆற்றலை உணர்ந்துகொள். பேருலகின் நற்குணங்கள் யாவற்றையும் உன்னுள் புகுத்த அந்த புரிதல் உனக்கு உதவிடும். (யசுர் 5)

தூய மகிழ்ச்சியின் உயர்ந்த ஒளி வட்டம் உன்னை அன்புடன் அரவணைத்து என்றும் நிலைத்திடட்டும்.

(யசுர் 6)

tశ్ర*k நற்றமிழில் நால் வேதம்