பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247

ஓ, உள்ளுயிரே, அரிமாப்போல் சீறியெழு, உனது பகைவர்களை அடித்து வீழ்த்திடு. (அதர் 4)

எல்லா மக்களுடைய உள் மனத்திலும் ६ அனைத்து இறைமையுள்ள இறைவன் குடி கொண்டுள்ளான். (யசுர் 5)

ஆன்மிக மகிழ்ச்சியின் உயர்ந்த முகட்டினை எட்டுமளவுக்கு என் ஆன்மாவை உயர்த்திட உறுதி கொண்டுள்ளேன். (யசுர் 22)

4 響 த.கோ - தி.யூரீ .تشس