பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

எங்கள் உள்ளங்களில் என்றும்

உயர்ந்த சிந்தனைகளே இடம் பெறட்டும்.

எங்கள் நாவில் கடுமையோ, கசப்போ இருக்கக்கூடாது.

(சாம 140)

உனது நெஞ்சத்திலிருந்து பொறாமையை அகற்றிவிடு. வன்முறையை ஒதுக்கிவிடு. (சாம 274)

எனது தாய்நாடு பொன்னின் சுடர்ஒளியை எனக்கு அளிக்கட்டும். (அதர் 12)

நற்றமிழில் நால் வேதம் سسة