இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
284
பிறப்பு, இறப்பு ஆகிய தளைகளிலிருந்து
k
உதய ஞாயிறு நம்மை விடுவிக்கட்டும். (அதர் 17)
ஞாயிற்றின் கதிர்கள் நோய் நொடிகளை
விரட்டியடிக்கின்றன.
முரண்பாடுகளைச் சிதறடிக்கட்டும்.
தீவினைகள் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தட்டும்.
(சாம.397)
ஒ, செங்கதிர்த் தேவனே,
நீ வருகை தருகையிலேயே, உயிரினங்கள் யாவும் விழித்தெழுகின்றன. பறவைகள் கூட்டம் கூட்டமாகத் தங்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து கிளம்பி உன்னை வரவேற்க ஒன்றிணைகின்றன. (இருக் 1)
நற்றமிழில் நால் வேதம் سسة