இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
316
உழுகின்ற கொழுமுனையும் கலப்பையும் எங்களுக்கு
壽 வளமை வழங்கட்டும். (இருக் 4)
!.
y கடவுள் நம் உள்ளத்தில் வந்து குடிப்புகட்டும், நமது உடல் கடவுளின் கோயிலாகட்டும், பசுக்கள் புல்வெளியில் மேய்வது போல். இறைவன் நமது செயல்களின் நற்பலன்களை நன்கு நுகரட்டும். நமது வாழ்வின் விளைச்சலை நாம் அடைந்து அதை இறைவனின் பாதங்களில் படைப்போமாக. அவருடைய தொண்டர்களாக நாம் என்றும் இருப்போமாக. (இருக் 1)
நற்றமிழில் நால் வேதம்
à